Friday, August 6, 2010

ரா.பார்த்திபன்


சிறகுகள் இரண்டு
சேரும்
இருந்த
ஓர் இதயம்
தொலையும்
-=-
அவள்
கண்களைப் பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!
-=-
புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை!
-=-

No comments: