tag:blogger.com,1999:blog-9136783076797280685.post1588691768621743957..comments2023-08-11T04:06:59.279-07:00Comments on காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: உனக்கக காத்திருந்த போது ..அஜித் குமார்http://www.blogger.com/profile/03745163687399153663noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9136783076797280685.post-84050346240120471692011-09-09T21:13:05.296-07:002011-09-09T21:13:05.296-07:00நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்.....நாம் நின்று பேசிய<br />நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..<br />நீ<br />விட்டுப்போன சுவடுகளில்<br />வெயில் படுமே என்றுதான்<br />வருத்தப்படும் அந்த மரமும்!usman rocxxhttps://www.blogger.com/profile/02787815742145489146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9136783076797280685.post-42507660693783571112011-09-09T21:12:13.659-07:002011-09-09T21:12:13.659-07:00"என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல ..."என்ன சொல்லி என்ன<br />என்ன எழுதி என்ன<br />நான் சொல்ல வருவதைத் தவிர<br />எல்லாம் புரிகிறது உனக்கு!usman rocxxhttps://www.blogger.com/profile/02787815742145489146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9136783076797280685.post-53487322314109647002011-09-09T21:11:15.544-07:002011-09-09T21:11:15.544-07:00நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போ...நீ வருவதற்காக<br />காத்திருந்த நேரத்தில்தான்<br />பளிங்கு போல்<br />அசையாதிருந்த தெப்பக்குளம்<br />பார்க்க ஆரம்பித்தேன்.<br />தலைகீழாய் வரைந்து கொண்ட<br />பிம்பங்களுடன்<br />தண்ணீர் என் பார்வையை<br />வாங்கிக் கொண்டது முற்றிலும்;<br />உன்னை எதிர்பார்ப்பதையே<br />மறந்து விட்ட ஒரு கணத்தில்<br />உன்னுடைய கைக்கல் பட்டு<br />உடைந்தது<br />கண்ணாடிக்குளம்.<br />நீ வந்திருக்க வேண்டாம்<br />இப்போது....usman rocxxhttps://www.blogger.com/profile/02787815742145489146noreply@blogger.com